களுத்துறை பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் சுகாதார கல்வித்திட்டம் 

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.இது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும், 15-18 வயதுக்குட்பட்ட … Read More

புகையிதரம் மோதிஇருவர் பலி

வெயாங்கொடை – வத்துருவ புகையிரத  நிலையத்துக்கு அருகில், தொலைபேசி பேசிக்கொண்டு,தொடருந்து மார்க்கத்தில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளனரஇன்று 25/05/2023 அதிகாலை 5.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த இரு இளைஞர்களின் வீடுகள் புகையிரத தண்டவாளத்திற்கு  அருகாமையில் அமைந்துள்ளதாகவும், அவர்கள் … Read More

புத்தளத்தில் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய O/Lமாணவர்கள் கைது 

புத்தளம் தில்லையாடியில் உள்ள பாடசாலை ஒன்றில் O/l மாணவர்கள் ஆசிரியரை சரமாரியாக தாக்கி உள்ளனர் இத்தனை தொடர்ந்து ஆசிரியர் வைத்தியாசலையில் அனுமதிக்க பட்டுள்ளதோடு நால்வர் விளக்கமறயில் என்னையோர் கைது  O/L மாணவர்களுக்கான பிரியாவிடை 24/05/2023 நடைபெற்றது இதன் போது மாணவர்களை பாடசாலை … Read More

கிளிநொச்சி முகமலையில்  கோர விபத்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் பலி ..! இருவர் படுகாயம் 

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை  6.30 மணியளவில் குறித்த விபத்து  இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி … Read More

யாழில் 16 வயது சிறுமிஹெரோயினுடன் கைது 

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் 55g ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். முகாமில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து  22/05/2023இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிறுமி கைது செய்யப்பட்டார். பருத்தித்துறை, காந்தியூர் பகுதியில் உள்ள வீடொன்று … Read More

தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது 

தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த பெண் ஒருவர் போலீஸ்சாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.முகவரி குறிப்பிடப்படாத நிலையில் அழகுசாதனப்பொருட்களை இணையத்தின் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் போலீஸ்சாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொஸ்வத்தையில் வைத்து குறித்த பெண்ணை  போலீஸ்சார் கைது செய்துள்ளது.அத்துடன் … Read More

மது, போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு அதிர்ச்சி தகவல்..!

  இலங்கையில்இன்று முதல்புதிய நடைமுறை இலங்கையில் வாகன சாரதிகளை இலக்கு வைத்து புதிய திட்டம் ஆரம்பம் இன்று முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.இதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதர்கான வகையில் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வாகனம் செலுத்துபவர்களின் சிறுநீர் … Read More

மன்னாரில் கோர விபத்து ஒருவர் பலி ஐவர் படுகாயம்..!

மன்னார் பிரதான வீதியில் இன்று (23.05.2023) காலை 11 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் 3 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து பிரதான வீதி ஊடாக பயணித்த … Read More

குழந்தையை தரையுடன் அடித்த தந்தை கைது…!

அவிசாவளை பிரதேசத்தில் தனது மூன்று வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்ததாக கூறப்படும் தந்தையொருவர் இன்று 22/05/2023 கைது செய்யப்பட்டதாக அவிசாவளை தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.அவிசாவளை, தல்துவ தோட்டத்தைச் சேர்ந்த சந்தேக நபர், குழந்தையைத் தரையில் அடித்துவிட்டு, தனது மனைவிக்கு முன்னால் … Read More

பிரபல நடிகர் சரத்பாபுவின் உயிரிழப்பு 

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தனது 71 ஆவது வயதில் இன்று காலமானார். 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழ் திரை உலகில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 1970,1980 களில் … Read More