சட்டவிரோதமாக கப்பலினூடாக வேறு நாட்டுக்கு செல்ல முற்பட்ட ஐந்து பேர் கைது!
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(18) தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் பேசாலை,வவுனியா … Read More