சட்டவிரோதமாக கப்பலினூடாக வேறு நாட்டுக்கு செல்ல முற்பட்ட ஐந்து பேர் கைது!

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(18) தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.   இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.   இவர்கள் பேசாலை,வவுனியா … Read More

கொழும்பில் மேலும் ஒரு வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு- குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கொழும்பு புறநகர் பகுதியான ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.   அவர் இலக்கம் 09 ஹன்வெல்ல கடவையில் விடுதி ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.   இரவு 10.10 மணியளவில் … Read More

புலமைப்பரிசில் எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்!

நேற்றையதினம் புலமைப்பரிசில் பரீட்சையை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவியொருவர் கடத்தப்பட்டு காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டு சென்றுள்ளதாக அம்பன்பொல காவல்துறையினர் தெரிவித்தனர்.   புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து தனது நண்பர்களுடன் சிறிய வாகமொன்றில் அமுனுகம சந்திக்கு மாணவியொருவர் சென்றுள்ளார். இதன் பின்னர் மாணவி அமுனுகமவில் … Read More

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளது. மோடியால் உச்சக்கட்ட பதற்றம்!

பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்புபடுத்தி கடுமையாக பாகிஸ்தான் வெளி உறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.   பிலாவலின் பேச்சு இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. நாட்டின் … Read More

முன்வைக்கப்படும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனில் இலங்கை கோரிய கடன்தொகையை வழங்க முடியாது!

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் கடனை பெற்றுக் கொள்வதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.   முன்வைக்கப்படும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனில் இலங்கை கோரிய கடன்தொகையை வழங்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.   இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்களை ஆதரிப்பதாக … Read More

மொட்டுவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதுள்ள ஆட்டம் கிடைத்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான ஆட்டமே- சஜித் பிரேமதாச பகிரங்கமாக தெரிவித்துள்ளார்!

மொட்டு ஒன்று சேர்ந்து சிறிலங்கா அதிபருக்கு கிண்ணம் வழங்கி மொட்டு தொப்பி அணிந்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் இப்போது இரு தரப்பல்ல ஒரே தரப்பெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   குருநாகல் மாவட்டம் பிங்கிரிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று(17) … Read More

காதலிப்பதாக ஏமாற்றி யுவதி ஒருவரை அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் மோசடி!

வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்து படம் எடுத்து மிரட்டி பணம்  பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்த போது பகிர்ந்து கொண்ட படத்தை காட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக … Read More

அமெரிக்காவுடன் ரணில் மேற்கொண்ட ரகசிய வேலை! அம்பலமாகிய தகவல்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க எம்.சி.சி எனப்படும் மிலேனியம் சவால்கள் ஒத்துழைப்பு மற்றும் சோபா ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தேவையான திட்டங்களை முன்னெடுப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.   இது தொடர்பான கலந்துரையாடல்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடன் … Read More

யாழ் கடற்பரப்பில் தத்தளித்த கப்பல்! மியன்மார் நாட்டைச் சேர்ந்த 130 பேர் மீட்பு.

யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.   இவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.   யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு … Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு!

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட, இறுதிக் கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட, ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பில், அடுத்த தவணையில், காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் சமர்ப்பிக்க … Read More