ஒரு காலமும் எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது..! – சரத் பொன்சேகா

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரைக்கும் … Read More

சுமந்திரனின் கபடகாய் நகர்ப்பு – ரணிலின் பேச்சு வார்த்தை அழைப்பால் தமிழ் கட்சிகளுக்குள் மூண்டது பனிப்போர்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் ஏனைய கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளாதவாறு எம்.ஏ.சுமந்திரன் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவிற்கும் சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற … Read More

அரசியல்வாதிகள் கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் – விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்ப சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் விரும்பவில்லை எனவும், கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.   மேலும் இந்த தேசம் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து மீளக் கொண்டுவர கோட்டாபய ராஜபக்சவுக்கு … Read More

விவசாயிகளின் கணக்கில் வைப்பு செய்யப்படவுள்ள பணதொகை..!

விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியே மக்களுக்கு இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.   அடுத்த வாரத்தில் இருந்து இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.   … Read More

சஜித் பிரேமதாச பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதி ..!

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல்,செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும், போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் … Read More

பண தேவைக்காக மக்கள் உடல் உறுப்புக்களை விற்கும் நிலை – சஜித் பிரேதாஸ பாகிரங்கம்..!

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் பணம் இல்லாதநிலையில், உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைத்துள்ளார்.   ஐக்கிய மக்கள் சக்தியின் ரம்புக்கன தேர்தல் தொகுதிக் … Read More

சவால் விடுத்துள்ள ஜேவிபி- ரணிலுக்கு பாடம் புகட்ட தயார்!!

பொதுத் தேர்தல் தமக்கு டெஸ்ட் துடுப்பாட்ட போட்டி என்றால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒரு நாள் போட்டியாக மாற்றிக்கொள்வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.   இதனால்,ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வெல்வோம். டெஸ்ட் … Read More

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல்..! சஜித் பிரேமதாச பகிரங்கம்!!

சமகாலத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக பேசப்படுவதோடு, இதற்குக் காரணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும் மக்களின் வரிப்பணத்தில் சிறைச்சாலைகளில் சுகபோகம் காண்பதுதான் எனவும், இவ்விடயத்தில் மக்களை போலவே அரசாங்கமும் முடிவெடுக்க வேண்டுமெனவும், தாராளமயம், கம்யூனிஸ்ட், … Read More