இரகசியமாக நண்பனுக்கு குடிநீரில் மதுபானம் கலந்து கொடுத்தமையால் கிளிநொச்சியில் தனியார் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

கிளிநொச்சி நகருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவர் ஒருவருக்கு அவரது நண்பர்களால் தண்ணீருக்குள் மதுபானம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி மாணவனின் நண்பர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாலும் அவ் மாணவன் எந்தவித … Read More

மின்வெட்டு 2023ம் தொடருமா!

  அடுத்த ஆண்டும் 6 – 8 மணி நேரமும் மின்வெட்டு அமூல் படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட மின் கட்டண திருத்த கோட்பாடு அமுல்படுத்தப்படாவிட்டால் 2023ம் ஆண்டும் 6 மணிநேரம் தொடக்கம் 8 மணிநேரம் துண்டிக்க நேரிடும் … Read More

யாழில் மருத்துவரின் காரிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் மருத்துவர் என்பதைக் குறிக்கும் அடையாளம் பொறிக்கப்பட்ட காரிலிருந்து ஒரு கிராம் 30 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக காரில் பயணம் செய்த 26, மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் … Read More

வேலையை இழக்கும் அபாயம்! திணறும் 5000 உழியர்கள்

எதிர்வரும் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கும் மின்வெட்டு மி‌ன்சார கட்டணம் காரணமாக நாட்டில் உள்ள ஆடை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம். ஆகையால் தொழிலாளர்கள் வேலை இழக்கவும் முதலாளிகள் நாட்டை விட்டு வெளியேறவும் நேரிடலாம். இரட்டிப்பாகும் மி‌ன்சார கட்டணமும் விலையுயரும் இதர பொருட்கள் … Read More

பாடசாலைகளுக்கு அருகில் குவிக்கப்பட்ட அதிரடி படையினர்.

அதிகமாக போதை பொருள் பாவனை காரணமாக பாடசாலைகளுக்கு அருகில் பாதுகாப்பிற்காக அ‌திரடி படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களிடையே போதை பொருள் பாவனை அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக மாணவர்களை கண்காணிப்பதற்காகவும் போதை பொருள் பாவனை கட்டுபடுத்தவும் நிறுத்தப்பட்டுள்ளனர். பாடசாலைக்கு அருகில் போதை … Read More

அரச உழியர்கள் ஒய்வு எல்லை 60

இரண்டாயிரத்து இருபத்தி மூன்று ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில்,60 வயது பூர்த்தி அடைந்த அனைத்து அரச ஊழியர்களும் கட்டாயம் ஒய்வு பெறுதல் வேண்டும் என வர்த்தமானி தகவ‌ல் வெளியிட்டுள்ளது      

A-9 வீதி கிளிநொச்சியில் இன்று அதிகாலை கோர விபத்து!

A-9 வீதி கிளிநொச்சியில் இன்று அதிகாலை கோர விபத்து‼️‼️‼️ பயணிகள் பலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி இன்று( 2022.12.05) அதிகாலை 155ம் கட்டைக்கும் இரணைமடுச்சந்தி சிவன் ஆலயத்திற்கும் இடையில் யாழ் நோக்கி பயணிகளுடன் சென்ற சொகுசு பேருந்து ஒன்று வீதியின் குறுக்கே … Read More

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பு

2022.12.05 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்,   லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பு   இதன்படி, 12.5  கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு,4610 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் சமையல் … Read More

உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள்

உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் டிசம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது