இரகசியமாக நண்பனுக்கு குடிநீரில் மதுபானம் கலந்து கொடுத்தமையால் கிளிநொச்சியில் தனியார் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு!
கிளிநொச்சி நகருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவர் ஒருவருக்கு அவரது நண்பர்களால் தண்ணீருக்குள் மதுபானம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி மாணவனின் நண்பர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாலும் அவ் மாணவன் எந்தவித … Read More