மட்டக்களப்பில் வாகன விபத்து இருவர் படுகாயம்..! 

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்றைய தினம் 07/06/2023 இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார … Read More

கண்டியில் உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 6 பேர் படு காயம் 

கண்டி, தெல்தோட்டைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை  (06) இரவு  இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் … Read More

யத்திரை சென்ற வான் ஒன்று விபத்து 

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் மியன்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேர்காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில்  6பெண்களும், 3 ஆண்களும்,இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை வீதியில் பயணித்து கொண்டிருந்த வானின் ரயர் வெடித்து கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போதுகாயமடைந்தவர்கள்வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு … Read More

இலங்கை விமானபடை வீரர் ஒருவர் தற்கொலை…..!

பம்பலப்பிட்டியில் விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் திருகோணமலை அபேபுர பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய விமானப்படை சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார்.மேலும் பல சிப்பாய்களுடன் இணைந்து கடமையில் இந்த போது பம்பலப்பிட்டி, பொன்சேகா பிளேஸில் அமைந்துள்ள … Read More

முச்சக்கர வண்டி விபத்தில் மூன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.!

கொடகம சந்தியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்ற மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர் நுகேகொடையில் இருந்து மதுலவ உள்ள தமது வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் … Read More

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒருவரும் இன்று மூவரும் கொரோனா தொற்று இனங்காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

அமெரிக்காவில் பால் பண்ணையில் பாரிய தீயில் சிக்கி 18,000 பசுக்கள் உயிரிழப்பு.!

அமெரிக்காவில் பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு பண்ணை முழுவதும் தீ பரவியதால் பால் கரப்பதற்காக கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 18,000 பசுக்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன. பாரிய தீக்காயங்களுடன் … Read More

முல்லை புதுக்குடியிருப்பில் 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு.!

முல்லை புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேச நான்கு வயது சிறுவன் நிமோனியா காச்சலால் காரணமாக இன்று( 13) உயிரிழந்துள்ளார். நேற்று (12) இரவு சிறுவனுக்கு சளிகாச்சல் என புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு … Read More

குடி போதையில் வந்த தந்தை மகளின் தலையில் ஆசிட் ஊற்றியுள்ளார்.!

குறித்த சம்பவம் புலத்சிங்கள என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது குறித்த சந்தேக நபர் அதிக மதுப்பிரியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் அடிக்கடி மது அருந்திவந்து மகள் மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளான 25 … Read More

யாழில் தனது தாடியினால் வாகனம் இழுத்த “59 வயது” நபர்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் நபர் ஒருவர் தனது தாடியின் பலத்தை மாத்திரம் பிரயோகித்து 1km தூரம் பட்டா வாகனத்தை இழுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த 59 வயதான திருச்செல்வம் என்ற நபரே இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார். … Read More