பிரித்தானிய மக்களுக்கு பிரித்தானிய அரசு விடுக்கும் அறிவிப்பு.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் இலங்கை செல்வது தொடர்பாக அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மருந்து, உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், தினசரி மின்வெட்டு … Read More

யாழில் வெடி பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் தடாகம் ஒன்றிற்கு அருகில் வெடிபொருட்கள் இருப்பதை கண்ட ஒருவர் வெற்றிலைக்கேணி இராணுவ அதிகாரிகளுக்குத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 60 MM ரக மோட்டார் குண்டுகள் 10 வெற்றிலைக்கேணி இராணுவ அதிகாரிகளால் … Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற காத்திருக்கும் இலங்கையர்கள். கடத்தல்.

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற காத்திருக்கும் இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஆட்கடத்தல்காரர்களினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்குமாறும் பொதுமக்களை பணியகம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு முன்னர் தமது விபரங்களை பதிவு செய்யுமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டது. 1989 … Read More

தங்கத்தின் விலை வீழ்ச்சி!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் தங்க ஆபரணங்களின் விலை அதிகரித்தது காணப்பட்டது. இன்றைய தங்கம் விலை பின்வருமாறு தங்க … Read More

பாடசாலை விடுமுறை நாட்களைக் குறைப்பு

பாடசாலை விடுமுறை நாட்களைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கையில் , அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளார். தயாரிக்கப்படவுள்ள வேலைத்திட்டம் … Read More

மீண்டும் புயல் சாத்தியம்!

இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை … Read More

சிம்புவிற்கு திருமணம் எப்போது? டி.ராஜேந்தர் விளக்கம்.

சினிமாவில் அறிமுகம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் தனது அசாத்திய திறமையால் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இந்த நிலையில் நடிகர் சிம்புக்கு எப்போது திருமணம் என்று செய்தியாளர்கள் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரரிடம் கேள்வி எழுப்பிய … Read More

மீண்டும் ஆரம்பமானது பலாலி விமான நிலையம்.

யாழ். பலாலி மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவைகள் மீண்டும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் மீண்டும் சென்னை நோக்கிச் சென்றுள்ளது. 14 பயணிகளுடன் பலாலிக்கு வந்த விமானம் மீண்டும் 11 … Read More

கிளிநொச்சி அனைவராலும் விரும்பத்தக்க சு‌ற்றுலா தளம்!

கிளிநொச்சி- இயற்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும். றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் பண்ணையாகும். இப் பண்ணை சுமார் 120 – 160 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த … Read More

பேக்கரி பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாததால் பேக்கரி தொழிலாழிகள் குழப்பம்

பேக்கரி பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாததால் பேக்கரி தொழிலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை பல்வேறு மட்டங்களில் இருப்பதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக … Read More