மன்னாரில் கோர விபத்து ஒருவர் பலி ஐவர் படுகாயம்..!

மன்னார் பிரதான வீதியில் இன்று (23.05.2023) காலை 11 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் 3 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து பிரதான வீதி ஊடாக பயணித்த … Read More

செய்வினை சூனியம் போக்குவதாக பெண்களிடம் தவறாக நடந்த ஆசாமி கைது..!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் போக்குவதாக தெரிவித்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட சாமியார் ஒருவர் பொலிஸாரிடம் மாட்டியுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் திருகோணமலை பகுதியினை சேர்ந்த பூசாரி ஒருவர்  பில்லி … Read More

யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சித்தவர் மக்களால் மடக்கிப்பிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்து கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவரை அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைத்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கணவனை கொன்று புதைத்த மனைவி..! 33 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது..!

33 வருடங்களுக்கு முன்னர் தனது தந்தை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது சொந்த சகோதரியிடம் கூறி கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கமைய, … Read More

யாழில் கோர விபத்து இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!

யாழ் – தீவகம், அல்லைப்பிட்டியில் பிற்பகல் 04 மணியளவில் இடம்பெற்ற மகிழுந்து – உந்துருளி கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு..!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை … Read More

வடமராட்சி ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர் ஆனையிறவு விபத்தில் பலி..!

சில தினங்களுக்கு முன்னர் யாழ் – ஆனையிறவு பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் … Read More

நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா..!

(25/04/2023) நேற்றைய தினம் நாட்டில் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 672,139ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.  

நுவரெலியாவில் புதிய கட்டிடங்களுக்கு கட்டுப்பாடுகள்..!

மே 1 ஆம் திகதி முதல் நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் முடிவுக்கு அமைவாக புதிய கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அமுல்படுத்துவதற்கு … Read More

யாழ். நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் இருந்து 4 சடலங்கள் மீட்பு..!

யாழ்-நெடுந்தீவு பகுதியில் கடற்படை முகாமிற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நால்வரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிருக்கு போராடிய நிலையில் பெண்ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவமானது இன்று 22/04/2023 இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்கு சடலங்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் … Read More