
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆசிரிய பயிலுனர்கள் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பில் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதிகளுக்கும் அறிவிக்க உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.