ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்: கல்வி அமைச்சின் அறிவிப்பு!

நேற்று(15) இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேற்குறித்தவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் 337,956 பரீட்சார்த்திகள் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி இருந்தனர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *