உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் ஓய்வுபெற்ற ஆசிரியர் சுட்டுப் படுகொலை! October 15, 2023 இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த இச்சம்பவம் அனுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய எம்.ரி. மாரப்பன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. About Author SoneNews See author's posts Tags: crime, Gunshoot, Investigation Continue Reading Previous யாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல்!Next கொஸ்லந்தை- மீரியபெத்த பகுதியிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட மக்கள்! More Stories கல்வி முக்கிய செய்திகள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: 13,588 மாணவர்கள் 9A சித்தி! December 1, 2023 போக்குவரத்து முக்கிய செய்திகள் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு! December 1, 2023 உள்ளூர் செய்திகள் 3,500 ரூபா கடன் வாக்குவாதத்தில் நண்பனை கொலை செய்த நபர்..! December 1, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.