உள்ளூர் செய்திகள் ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு! October 15, 2023 திருகோணமலை – மட்கோ பகுதியில் ரயிலில் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயில் மோதியதாக தெரியவருகிறது.இச்சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அபயரத்னகே தரிந்து அசங்க என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.போதைப்பொருள் பாவனையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். About Author SoneNews See author's posts Tags: death, Investigation, Srilanka, Trincomalee Continue Reading Previous யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞர் படுகாயம் !Next யாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல்! More Stories உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை! December 5, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி: உயர்நீதிமன்றம் அறிவிப்பு.! December 5, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி பால் புரையேறி பரிதாபமாக பிறந்து 26 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு.! December 5, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.