உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் தூக்கத்தில் இருந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்! October 13, 2023 பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.49 வயதுடைய அசோக வாசல குமாரி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.குற்றத்தை செய்த சந்தேக நபரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். About Author SoneNews See author's posts Tags: crime, death, Investigation, Police, Srilanka Continue Reading Previous யாழில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!Next சிரிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! More Stories உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் சகோதரனை அடித்துக் கொன்று உடலை எரித்தவர் கைது! December 5, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை! December 5, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி: உயர்நீதிமன்றம் அறிவிப்பு.! December 5, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.