தூக்கத்தில் இருந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!

பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

49 வயதுடைய அசோக வாசல குமாரி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்தை செய்த சந்தேக நபரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *