ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தலைநகர் காபூரில், இதுவரை கிடைத்த புள்ளி விவரங்களின்படி, சுமார் 20 கிராமங்களில் 1,980 முதல் 2,000 வீடுகள் முழுமையாக இடிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மீட்பு படைகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதோடு ,பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *