கல்வி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: வெளியான அறிவிப்பு! October 10, 2023 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை பரீட்சை மத்திய நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.நாடளாவிய ரீதியில் இரண்டாயிர்தது 888 பரீட்சை மத்திய நிலையங்களில் எதிர்வரும் 15 ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படவுள்ளது About Author SoneNews See author's posts Tags: Department of Examinations Sri Lanka, Grade 05 Scholarship examination, ministry of Education, Srilanka Continue Reading Previous சாதாரண பரிட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான தகவல்!Next கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்! More Stories கல்வி முக்கிய செய்தி பாடசாலை தரங்களை12 ஆகக் குறைப்பதற்கு கல்வி அமைச்சர் முன்மொழிவு! December 5, 2023 கல்வி முக்கிய செய்திகள் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு! December 4, 2023 கல்வி பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை விரைவில் ஆரம்பம்! December 3, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.