கல்வி பாடசாலை தவணைப் பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்தி வைப்பு! October 9, 2023 தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன், குறித்த பாடசாலைகளுக்கான பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். About Author SoneNews See author's posts Tags: exams, school, Srilanka Continue Reading Previous சீரற்ற காலநிலை காரணமாக மேலும் பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்!Next சாதாரண பரிட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான தகவல்! More Stories கல்வி முக்கிய செய்தி தரம் 8 இல் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனை படைத்த தமிழ் மாணவி..! December 1, 2023 கல்வி நாடளாவிய ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்.! December 1, 2023 கல்வி முக்கிய செய்திகள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: 13,588 மாணவர்கள் 9A சித்தி! December 1, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.