அநுராதபுரத்தில் இறந்து கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்!(photos)

அநுராதபுரம், குபிச்சங்குளம் ஆற்றில்  ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென இறந்து கரையில் குவிந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குபிச்சாங்குளம் ஆற்றின்  நடைபாதையில் உடற்பயிற்சி செய்ய வந்த மக்கள் ஏரிக்கு அருகில் இவ்வாறு மீன்கள் இறந்து கிடந்த மீன்களை கண்டனர்.

கடந்த ஓராண்டுக்கு முன், குபிசாங்குளம் ஆற்றில்  மீன்வளர்ப்புறையினர்  இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகை மீன் குஞ்சுகளை விட்டிருந்தனர்.அந்த மீன்களில் இனப்பெருக்கமான நன்கு வளர்ந்த  மீன்களே இவ்வாறு இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *