கொள்ளுப்பிட்டி பேரூந்து விபத்து ஐவர் பலி : ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு  அருகில் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீது மரம் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில்  ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *