பாடசாலை பேரூந்து விபத்து: 15 மாணவர்கள் வைத்தியசாலையில்!

குளியாப்பிட்டிய ஹெட்டிபொல கரந்திப்பல பிரதேசத்தில் இன்று (06) காலை பாடசாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்தில் சுமார் 15 மாணவர்கள் காயமடைந்து குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *