இந்தியா மற்றும் நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!

இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சில மணி நேரங்களிற்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று(03) 2.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தியா நேபாளம், சீனா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த நிலநடுக்கமானது ரிச்சடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *