முக்கிய செய்தி நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு! October 2, 2023 சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை(03) நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதன்படி, குறித்த காலப் பகுதியில் மதுபானசாலைகளை திறத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். About Author SoneNews See author's posts Tags: closed, Srilanka Continue Reading Previous அரச வங்கியில் திருட்டு சம்பவம்: பெருந்தொகை தங்கம் களவு!Next திருகோணமலையில் புதையல் வேட்டை: 6 சந்தேக நபர்கள் கைது! More Stories உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை! December 5, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி: உயர்நீதிமன்றம் அறிவிப்பு.! December 5, 2023 முக்கிய செய்தி அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! December 5, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.