உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி அரச வங்கியில் திருட்டு சம்பவம்: பெருந்தொகை தங்கம் களவு! October 2, 2023 வென்னப்புவ, வைக்கல அங்கம்பிட்டியவில் உள்ள அரச வங்கி ஒன்றில் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த வங்கியில் சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 28ஆம் திகதி வங்கியின் கையிருப்பில் இருந்து தங்கமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.இரவு வேளையில் வங்கிக்குள் பிரவேசித்த சிலர் அங்கிருந்த பெட்டகத்தை உடைத்து தங்கத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர் About Author SoneNews See author's posts Tags: bank, gold, robbery Continue Reading Previous மின் கட்டணத்தை மீண்டும் 22 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்!Next நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு! More Stories உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை! December 5, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி: உயர்நீதிமன்றம் அறிவிப்பு.! December 5, 2023 முக்கிய செய்தி அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! December 5, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.