மின் கட்டண அதிகரிப்பு : இணைக்கபடும் புதிய வரி!

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ(LECO) நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 செப்டம்பர் 08 ஆம் திகதி முதல் இது நடைமுறை படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் மாத மின் கட்டணத்தில் இது தொடர்பான வரி அதிகரிப்பானது பிரதிபலிக்கும் என்று குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *