கற்பிட்டி விமானப்படை பயிற்சி முகாமில் வெடிப்பு சம்பவம்: ஒருவர் பலி!

கற்பிட்டி – கந்தகுளியில், விமானப் படைக்குச் சொந்தமான துப்பாக்கி பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் இலங்கை விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது. வெடிகுண்டை செயலிழக்கச் செய்யச் சென்ற போது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *