உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி வாவியில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி! September 26, 2023 எம்பிலிபிட்டி – சந்திரிகா வாவியில் மூழ்கி ஒன்பது வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுவன் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட இருவருடன் சந்திரிகா வாவியில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்போது, பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.எனினும், அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. About Author SoneNews See author's posts Tags: death, drowning, Police, Srilanka Continue Reading Previous யாழில் இளைஞனை கடத்திய சம்பவம்: மூவர் கைது!Next ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல்! More Stories உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் சகோதரனை அடித்துக் கொன்று உடலை எரித்தவர் கைது! December 5, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை! December 5, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி: உயர்நீதிமன்றம் அறிவிப்பு.! December 5, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.