உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி யாழில் வாளுடன் நடமாடிய இளைஞன் : அதிரடியாக கைது செய்த பொலிஸார்! September 25, 2023 யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை தன்னுடன் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இக்கைது சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதான இளைஞன் குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது உடையவர் என நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் About Author SoneNews See author's posts Tags: Arrest, Investigation, Jaffna, Police Continue Reading Previous யாழில் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி ஆரம்பம் ! (Photos)Next வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்! More Stories முக்கிய செய்தி 02 வருடங்களாக தனது 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை! December 2, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல்: மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை! December 2, 2023 உள்ளூர் செய்திகள் சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை..! December 2, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.