யாழில் வாளுடன் நடமாடிய இளைஞன் : அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை தன்னுடன் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கைது சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான இளைஞன் குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது உடையவர் என நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *