உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள்! September 24, 2023 வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.கொலன்னாவ மற்றும் களனி, வனவாசல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இரு கைதிகளே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.அத்துடன் குறித்த நபர்கள் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். About Author SoneNews See author's posts Tags: jail, Police, Srilanka Continue Reading Previous காலியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் : வர்த்தகர் ஒருவர் பலி!Next பங்களாதேஷிடம் பெற்ற கடன்தொகை முற்றாக செலுத்தப்பட்டுள்ளது! More Stories முக்கிய செய்தி 02 வருடங்களாக தனது 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை! December 2, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல்: மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை! December 2, 2023 உள்ளூர் செய்திகள் சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை..! December 2, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.