அரசியல் உலகம் இலங்கை மற்றும் ஈரான் ஜனாதிபதிகளிடையே சந்திப்பு! September 22, 2023 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி H.E. Dr Seyyed Ebrahim Raisi ஆகியோரிடையே உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தொடருடன் இணைந்தவாறு குறித்த இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் இரு தலைவர்களும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுவதுடன் ஈரான் ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.இதனைதொடர்ந்து குறித்து அழைப்பை ஈரான் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. About Author SoneNews See author's posts Tags: iran, Srilanka Continue Reading Previous நீல வண்ணத்தில் ஒளிரும் கடல் : காரணத்தை விளக்கும் விஞ்ஞானிகள்!Next பங்களாதேஷிடம் பெற்ற கடன்தொகை முற்றாக செலுத்தப்பட்டுள்ளது! More Stories உலகம் உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு! November 30, 2023 அரசியல் முக்கிய செய்திகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்..! November 28, 2023 உலகம் முக்கிய செய்தி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்..! November 28, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.