உயர்தரப் பரீட்சை திகதி மீளாய்வு : கல்வி அமைச்சு!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் திகதிகளை மீளாய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்ட பின் திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எதிர்காலத்தில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *