உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் யாழில் திடீரென தீக்கிரையான பேரூந்து! September 21, 2023 யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவில், ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததுள்ளது. ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். About Author SoneNews See author's posts Tags: Jaffna, Srilanka Continue Reading Previous சிறுமி மீதான பாலியல் வன்புணர்வு வழக்கு : நீதிமன்ற உத்தரவு!Next வீட்டில் தனியாக இருந்த பெண்: காத்திருந்த பேரதிர்ச்சி! More Stories கல்வி முக்கிய செய்திகள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: 13,588 மாணவர்கள் 9A சித்தி! December 1, 2023 போக்குவரத்து முக்கிய செய்திகள் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு! December 1, 2023 உள்ளூர் செய்திகள் 3,500 ரூபா கடன் வாக்குவாதத்தில் நண்பனை கொலை செய்த நபர்..! December 1, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.