உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி பயணப்பொதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: தீவிர விசாரணையில் காவல்துறை! September 16, 2023 சீதுவை பகுதியில் பயணப்பொதியிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சீதுவை தண்டுகம் ஓயாவிற்கு அருகிலேயே பயணப் பொதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்படடுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன், உயிரிழந்த நபர் ஆண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் குறித்ததான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். About Author SoneNews See author's posts Tags: crime, death, Investigation, Police, Srilanka Continue Reading Previous கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு !Next பிரான்ஸில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்! More Stories உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் பெண்களை குறிவைத்து பாலியல் வன்முறை மற்றும் திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்! September 29, 2023 போக்குவரத்து முக்கிய செய்தி வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் புதிய முறைமை நடைமுறையில்! September 29, 2023 உள்ளூர் செய்திகள் போக்குவரத்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானதினால் 50 வீடுகள் சேதம் : இழப்பீடு கோரும் மக்கள்! September 29, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.