உலகம் முக்கிய செய்தி பங்களாதேசிடம் பெற்ற கடனின் இரண்டாம் தவணை மீள செலுத்தப்பட்டது! September 2, 2023 பங்களாதேசிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையில் இரண்டாம் கட்டமாக 100 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை மீள செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த வேளை பங்களாதேசிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றிருந்தது.இந்தநிலையில், தற்போது இரண்டாம் தவணையாக 100 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. About Author SoneNews See author's posts Tags: Bangladesh, Srilanka Continue Reading Previous மதுவரித்திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!Next வாகன விபத்தில் சிக்கி தந்தை, மகள் பலி! More Stories உலகம் பாகிஸ்தானில் பரவும் கண் வைரஸ் தொற்றுநோய் : பாடசாலைகளுக்கு பூட்டு! September 29, 2023 போக்குவரத்து முக்கிய செய்தி வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் புதிய முறைமை நடைமுறையில்! September 29, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பு! September 29, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.