உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி பெருந்தோட்ட மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: வடிவேல் சுரேஷ் கருத்து! August 29, 2023 பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.தற்போது வறட்சிக்காரணமாக, தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில், அதில் தொழில்புரியும் மக்கள் நலன் கருதி அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். About Author SoneNews See author's posts Continue Reading Previous சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!Next இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்! More Stories உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி நாட்டின் இதுவரையான காலபகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவு! September 27, 2023 போக்குவரத்து முக்கிய செய்தி சீன நிறுவனத்துடன் புதிய எரிபொருள் வர்த்தக ஒப்பந்தம்! September 27, 2023 உலகம் முக்கிய செய்தி திருமண விழாவில் தீவிபத்து மணமக்கள் உட்பட 100 பேர் பலி: September 27, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.