பெருந்தோட்ட மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: வடிவேல் சுரேஷ் கருத்து!

பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது வறட்சிக்காரணமாக, தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அதில் தொழில்புரியும் மக்கள் நலன் கருதி அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.