இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் விஜயம்
இலங்கைக்கு செய்யவுள்ளதாக பாதுகாப்பு தரப்புக்களை மேற்கொள்காட்டி
த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சீன ஆய்வுக் கப்பல் ஒன்றின் வருகையை அனுமதிக்குமாறு சீனாவின் புதிய கோரிக்கையை இலங்கை வெளியுறவு அமைச்சு பரிசீலித்து வரும் வேளையில்
இந்த இரண்டு நாள் விஜயம் முக்கியமானதாக அமையவுள்ளதாக த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனடிப்படையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் எதிர்வரும் செப்டம்பர் 2 மற்றும் 3ம்திகதிகளில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார்
என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.