உள்ளூர் செய்திகள் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். August 16, 2023 களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவனே நேற்று (15.08.2023) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கம்பஹா, மீரிகமை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.எனினும் இம்மரணத்துக்கான காரணம் குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை என்று இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். About Author SoneNews See author's posts Continue Reading Previous எரிபொருள் விலை குறைப்பு: அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்புNext பாக்கு நீரினையை நீந்திக் கடந்த இளைஞருக்கு பாரட்டுவிழா! More Stories உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் பெண்களை குறிவைத்து பாலியல் வன்முறை மற்றும் திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்! September 29, 2023 உள்ளூர் செய்திகள் போக்குவரத்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானதினால் 50 வீடுகள் சேதம் : இழப்பீடு கோரும் மக்கள்! September 29, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பு! September 29, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.