உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் மின்னல் தாக்கி மூவர் பலி: மிஹிந்தலை- சிப்பிக்குளத்தில் சம்பவம் August 12, 2023 மிஹிந்தலை சிப்பிக்குளம் பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் பலியாகியுள்ளனர்.தம்மன்னாவ வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் மின்னல் தாக்கி நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர்கள் கஹட்டகஸ்திகிலிய தம்புருவ பகுதிகளை சேர்ந்த 43 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மீன்பிடிப்பதற்காக வாவிக்கு 10 பேர் சென்றிருந்த நிலையில் மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களில் இரண்டு இராணுவ வீரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. About Author SoneNews See author's posts Continue Reading Previous விகாரை நிர்மாணிப்பு பணி நிறுத்தம்: போராட்டத்தில் இறங்கிய பௌத்த பிக்குகள்!Next சட்டவிரோதமாக சிங்கராஜா வனத்தில் நுழைந்த ஈரானிய பிரஜைகளுக்கு அபராதம்! More Stories உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி மின் கட்டண அதிகரிப்பு : இணைக்கபடும் புதிய வரி! September 29, 2023 உள்ளூர் செய்திகள் வாழைச்சேனை படகு உரிமையாளர்களினால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுப்பு! September 29, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்ற இளைஞன் கைது! September 29, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.