பொன்னாலையில் பெரும் தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் சுமார் 228 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர் பண்டாரவளை பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பொன்னாலை – பரவைக்கடல் ஊடாக கடத்திவரப்பட்ட குறித்த தொகை கேரள கஞ்சா, பொன்னாலைச் சந்திக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த நிலையில் சந்தேகநபர் பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.