2 மாதங்களுக்கு மேல் சாப்பிடமுடியமை இருந்தமையால் பாம்பிற்கு சத்திரசிகிச்சை 

நாகப்பாம்பின் வயிற்றுப் பகுதியில் காணப்பட்ட கட்டியால் ஏற்பட்ட நோ காரணமாக இந்த நாகப்பாம்பு 2 1/2 மாதங்களுக்கு மேல் சாப்பிட முடியாமல் தவித்துள்ளதாக பாம்பிற்கு சத்திரசிகிச்சை அளித்த கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமக்கு தகவல் கிடைத்ததை அடுத்து பேராதனை … Read More

சென்னை அணி 5ஆவது முறையாக ஐபிஎல் கிண்ணம் வென்றுள்ளது. 

16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை சென்னை அணிகைப்பற்றியுள்ளது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இன்றைய இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை … Read More

யாழ்-கொழும்பு தொடருந்து சேவை ஜூலை மாதம் ஆரம்பம்

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் தொடருந்து சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடருந்து வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு தொடருந்து சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.அதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து … Read More

Fast X இன் Box Office எவ்வளவு தெரியுமா …..!

Fast and furious சினிமா ரசிகர்களை மனதை கவர்ந்த படங்களில் ஒன்று fast and furious. இந்த படத்தின் 10வது பாகம் fast Xஎனும் தலைப்பில் கடந்த 19ஆம் தேதி வெளிவந்தது.இப்படத்தை Louis Leterrier என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் Vin Diesel, … Read More

இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி நீக்கியுள்ளது 

இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.சுமார் 843 வகையான பொருட்கள் ஆகும், அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.இந்த 843 பொருட்களில்  குளிர்சாதனப் பெட்டிகள், மின் … Read More

O/L பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்ற உள்ளனர்

நாட்டில் நாளை ஆரம்பமாகவுள்ள     கபொத சதாரணத் தரப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றவுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் வடரக சிறைச்சாலையின் ஐந்து கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையின் ஐந்து கைதிகளும் அடங்குவதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார். … Read More

களுத்துறை பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் சுகாதார கல்வித்திட்டம் 

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.இது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும், 15-18 வயதுக்குட்பட்ட … Read More

புகையிதரம் மோதிஇருவர் பலி

வெயாங்கொடை – வத்துருவ புகையிரத  நிலையத்துக்கு அருகில், தொலைபேசி பேசிக்கொண்டு,தொடருந்து மார்க்கத்தில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளனரஇன்று 25/05/2023 அதிகாலை 5.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த இரு இளைஞர்களின் வீடுகள் புகையிரத தண்டவாளத்திற்கு  அருகாமையில் அமைந்துள்ளதாகவும், அவர்கள் … Read More

புத்தளத்தில் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய O/Lமாணவர்கள் கைது 

புத்தளம் தில்லையாடியில் உள்ள பாடசாலை ஒன்றில் O/l மாணவர்கள் ஆசிரியரை சரமாரியாக தாக்கி உள்ளனர் இத்தனை தொடர்ந்து ஆசிரியர் வைத்தியாசலையில் அனுமதிக்க பட்டுள்ளதோடு நால்வர் விளக்கமறயில் என்னையோர் கைது  O/L மாணவர்களுக்கான பிரியாவிடை 24/05/2023 நடைபெற்றது இதன் போது மாணவர்களை பாடசாலை … Read More

கிளிநொச்சி முகமலையில்  கோர விபத்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் பலி ..! இருவர் படுகாயம் 

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை  6.30 மணியளவில் குறித்த விபத்து  இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி … Read More