யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா..!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒருவரும் இன்று மூவரும் கொரோனா தொற்று இனங்காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒருவரும் இன்று மூவரும் கொரோனா தொற்று இனங்காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.