முல்லை புதுக்குடியிருப்பில் 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு.!

முல்லை புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேச நான்கு வயது சிறுவன் நிமோனியா காச்சலால் காரணமாக இன்று( 13) உயிரிழந்துள்ளார்.
நேற்று (12) இரவு சிறுவனுக்கு சளிகாச்சல் என புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
பின்னர் சிறுவனின் பிரோத பரிசோதனைகள் இன்று முடிவடைந்த நிலையில்  சிறுவன் நிமோனியா காச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *