யாழ் நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது கலாசார மத்திய நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்தப்பு !
இந்திய -இலங்கை நட்பு ரீதியாக யாழ்ப்பாணம் பிரதான நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையம் உத்தியோகபூர்வமாக நாளை(11/02) சனிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் இதற்கான ஒழுங்கமைப்புக்கள் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அதிகாரிகள், யாழ்.மாநகர சபையினரால் … Read More