நானுஓயா விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் நட்டஈடடு

நுவரெலியா – நானுஓயா பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து பாடசாலை சுற்றுலா சென்ற பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் நட்டஈட்டை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *