ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து கிளிநொச்சி ஊடகவியலாளர் மரணம்!

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து கிளிநொச்சியின் பிரபல ஊடகவியலாளர் நிபோஜன் மரணம்!! நண்பர்களுடன் தென்பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு தனது சொந்த இடமான கிளிநொச்சிக்கு ரயிலில் திரும்ப முற்பட்ட போது கொழும்பு தெகிவளைப் பகுதியில், பிரபல ஊடகவியலாளரான இளம் குடும்பஸ்தர் ரயிலில் இருந்து … Read More

மட்டக்களப்பில் வேனும் பேருந்தும் மோதி விபத்து | 3 மாத குழந்தையும் முதியவரும் பலி!

மட்டக்களப்பு – வாழைச்சேனை – புனானை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 3 மாதங்களேயான குழந்தை ஒன்றும், 80 வயதான முதியவர் ஒருவரும் பலியாகினர். சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். நானுஓய விபத்து … Read More

யாழ், சுன்னாகம் பகுதியில் சினிமா பாணியில் விபத்து ஏற்பட்டத்தி வாள் வெட்டு!

யாழ்ப்பாணத்தின் நிலை என்ன..? யாழ் காங்கேசன்துறை வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய … Read More

சாரதியின் நித்திரை கலக்கத்தால் பத்துலு ஓயாவில் பாய்ந்தது பெளசர்!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை விநியோகித்து விட்டு கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் பௌசரொன்று புத்தளத்தில் பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி பத்துலு ஓயாவில் கவிழ்ந்துள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இன்று(24) அதிகாலை 3.30 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக … Read More

நானுஓயா விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் நட்டஈடடு

நுவரெலியா – நானுஓயா பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து பாடசாலை சுற்றுலா சென்ற பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் நட்டஈட்டை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

ஹட்டனில் பாடசாலை பஸ் கோர விபத்து 7 பலி!

ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், 42 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு மாத விடுமுறை!

உயர்தரப் பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(20) முதல் விடுமுறை, பெப்ரவரி 20 மீண்டும் ஆரம்பம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது  

வேலன் சுவாமிகள் சற்றுமுன் பிணையில் விடுதலை!

தைப்பொங்கல் தினத்தன்று ரணில் விக்கிரமசிங்காவின் தேசிய பொங்கல் விழாவுக்கான யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் இடம்பெற்ற போராட்டத்தின் எதிரொலியில் வேலன் சுவாமி யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சற்றுமுன் பிணையில் விடுதலை.

நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்க அங்கீகரித்து!

நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்க நெவார்க் நகர நிர்வாகம் அங்கீகரித்துள்ளது.

மேலும் நான்கு பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதோச நிறுவனம் நான்கு பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதற்கமைவாக உள்நாட்டு சம்பா அரிசி 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 220 ரூபாவாகும். 16 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள உள்நாட்டு பச்சரிசியின் புதிய விலை 189 ரூபாவாகும். அத்துடன் கோதுமை … Read More