யாழ் இளைஞன் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்பு..!

யாழ் சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

கணேஷ் துஜீவன் எனும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளர்.

 

கொழும்பில் தங்கி நின்ற இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று முன்தினம் மீட்கபட்டுள்ளதாக உறவினர் தெரிவித்தனர்.

 

இறப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், இளைஞன் தவறான முடிவெடுத்திருக்கலாமா? என போலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *