கடும் காற்றினால் ஏற்பட்ட மரம் முறிவு காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இருவர் பலி!
கடும் காற்றினால் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை, ருப்பஹா, கந்தபளை ஆகிய பல இடங்களில் ஏற்பட்ட மரம் முறிவுகள் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடும் காற்றினால் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை, ருப்பஹா, கந்தபளை ஆகிய பல இடங்களில் ஏற்பட்ட மரம் முறிவுகள் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.