மகாஜன கல்லூரி சேர்ந்த மாணவி சுவர்ணா தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார்!

 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் நேற்று 05.12.2022 திங்கட்கிழமை நடைபெற்ற 18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் மகாஜனக்கல்லூரி மாணவி சி.சுவர்ணா 3.20 மீற்றர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *