முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை இறையடி எய்தினார்!

முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை தனது 95வது வயதில் இயற்கை எய்தியதாக வத்திகான் அறிவித்துள்ளது. வயோதிப நிலை மற்றும் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இயற்கை எய்தியுள்ளார். இன்று காலை 9.34க்கு அன்னாரது உயிர் இறையடி சேர்ந்ததாக … Read More

விஜயகாந்த் வியாஸ்காந்த் BPL இல் ஆடவுள்ளார்.

affnaKings அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான Chattogram Challengers இனால் 2023 BPLக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வாழ்த்துகள் வியாஸ்காந்த்

இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையம் மீண்டும் உதயம்!

இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையம் மீண்டும் உதயம்!ர ஷ்யாவின் ரெட் விங்ஸ் விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளது. அதன்படி, 398 சுற்றுலா பயணிகளுடன் 420 பேர் குறித்த விமான சேவையின்  விமானம் இன்று மத்தள சர்வதேச … Read More

யாழ்.சாவகச்சேரியில் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடன்!

இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் நேற்று காலையில் வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். வீட்டவர்கள் காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார். திருடன் கதவை உடைக்கும் … Read More

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் நிதியுதவி வழங்க திட்டம்

பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புற்று நோயால் உயிரிழந்த மாணவி! வாடகை வீட்டின் முதலாளியின் மனிதாபிமானமற்ற செயல்

மொனராகலை – கெத்தனகமுவ பிரதேசத்தில் தலையில் புற்று நோய் தாக்கி உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவியின் சடலத்தை வைக்க இடமில்லாத காரணத்தினால், சடலத்தை விகாரையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நவகமுவ தேவமித்த மகா வித்தியாலயத்தில் … Read More

நாட்டில் நிலவும் காலநிலை மாற்றங்கள் பற்றிய முன்னறிவிப்பு!

நாட்டிற்கு மேற்காகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கையின் கரையோரங்களை விட்டுப் படிப்படியாக விலகிச் செல்கின்றது. இத் தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் உள்ள வானிலையில் இதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read More

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி.

மத்தள சர்வதேச விமான நிலைய நிர்மாணிப்பால் விரயமான கோடிக்கணக்கான பணம்!

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவுகள் 200 கோடி ரூபாவைத் தாண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் இந்த விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட 3656 கோடி ரூபாய்வுக்கும் அதிகமான தொகையும் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை … Read More

நோயாளர் காவு வண்டியுடன் மோதி கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் உந்துருளி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (23-12-2022) மாங்குளம் ஏ9 வீதி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.     மல்லாவியில் இருந்து சிறுநீரக நோயாளி … Read More